sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 11, 2025 ,ஐப்பசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

கொத்தடிமை குறித்து கலந்தாய்வு கூட்டம்

/

கொத்தடிமை குறித்து கலந்தாய்வு கூட்டம்

கொத்தடிமை குறித்து கலந்தாய்வு கூட்டம்

கொத்தடிமை குறித்து கலந்தாய்வு கூட்டம்


ADDED : நவ 11, 2025 03:46 AM

Google News

ADDED : நவ 11, 2025 03:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சோழவந்தான்: சோழவந்தான் ஆர்.ஐ., அலுவலகத்தில் கொத்தடிமை பணியாளர்கள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது. ஆர்.டி.ஓ., கருணாகரன் தலைமை வகித்தார்.

தாசில்தார் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். வாடிப்பட்டி தாலுகாவில் உள்ள கல்குவாரிகள், செங்கல் சூளைகள், தென்னந்தோப்புகளில் கொத்தடிமை பணியாளர்கள் உள்ளனரா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

மண்டல துணை தாசில்தார் செந்தில்குமார், பி.டி.ஓ., பூர்ணிமா, இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார், சமூக ஆர்வலர்கள் அறிவழகன், சரவணகுமார் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us