sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

ஆடிப் பண்டிகைக்காக ஆடுகளுக்கு கிராக்கி

/

ஆடிப் பண்டிகைக்காக ஆடுகளுக்கு கிராக்கி

ஆடிப் பண்டிகைக்காக ஆடுகளுக்கு கிராக்கி

ஆடிப் பண்டிகைக்காக ஆடுகளுக்கு கிராக்கி


ADDED : ஜூலை 13, 2025 04:36 AM

Google News

ADDED : ஜூலை 13, 2025 04:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பேரையூர்: ஆடிப் பண்டிகையில் அசைவ உணவாக ஆட்டுக்கறி இடம் பிடிக்கும் என்பதால் ஆடு விற்பனை சூடு பிடித்துள்ளது.

பேரையூர் தாலுகாவில் விவசாயத்துடன் ஆடு வளர்ப்பு முக்கிய தொழிலாக உள்ளது. இத்தாலுகாவில் அதிக வெள்ளாடுகள் வளர்க்கப்படுகின்றன.

ஒவ்வொரு வாரமும் டி.கல்லுப்பட்டியில் செவ்வாய்க்கிழமை ஆட்டுச் சந்தை நடைபெறும். பண்டிகை காலங்களில் வெளியூர் வியாபாரிகளும் அதிகம் வந்து ஆடுகளை வாங்கிச் செல்வர்.

ஆடி பண்டிகை அசைவ உணவாக ஆட்டுக்கறி முக்கிய இடம் பிடிக்கும். பெரும்பாலான வீடுகளில் ஆடித் துவக்கத்திலும் இறுதியிலும் அசைவ உணவு இடம்பெறும்.

இதனால் ஆடுகளுக்கு தேவை அதிகமாகும். இதனால் வியாபாரிகள் விவசாயிகளின் வீட்டுக்கே சென்று ஆடுகளை விலை பேசி வாங்கி செல்கின்றனர். இதனால் ஆடுகளுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us