sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

சரவணப்பொய்கையில் பேரிடர் மீட்பு ஒத்திகை

/

சரவணப்பொய்கையில் பேரிடர் மீட்பு ஒத்திகை

சரவணப்பொய்கையில் பேரிடர் மீட்பு ஒத்திகை

சரவணப்பொய்கையில் பேரிடர் மீட்பு ஒத்திகை


ADDED : செப் 05, 2025 04:04 AM

Google News

ADDED : செப் 05, 2025 04:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பரங்குன்றம்:திருப்பரங்குன்றம் சரவணப்பொய்கையில் வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கையாக தீயணைப்பு துறையினரின் மீட்பு பணி தொடர்பான ஒத்திகை பயிற்சி நடந்தது.

தீயணைப்பு மாவட்ட அலுவலர் வெங்கட் ரமணன், உதவி அலுவலர்கள் திருமுருகன், சுரேஷ் கண்ணன், திருப்பரங் குன்றம் நிலைய அலுவலர் உதயகுமார், தல்லாகுளம் நிலைய அலுவலர் வெங்கடேசன் தலைமையில் 25க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஒத்திகையில் ஈடுபட்டனர். மழை வெள்ளம் ஏற்பட்டால் பாதுகாப்பது, கண்மாய், குளங்களில் தத்தளிப்பவர்களை மீட்பது, தீ விபத்து ஏற்பட்டால் பாதுகாப்பது, பேரிடர்களில் சிக்கியவர்களை மீட்டு முதலுதவி அளிப்பது குறித்த பயிற்சிகள் குறித்து ஒத்திகை நடந்தது.






      Dinamalar
      Follow us