sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மருந்து விழிப்புணர்வு

/

மருந்து விழிப்புணர்வு

மருந்து விழிப்புணர்வு

மருந்து விழிப்புணர்வு


ADDED : செப் 13, 2025 04:27 AM

Google News

ADDED : செப் 13, 2025 04:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: தேசிய மருந்துகள் கண்காணிப்பு விழிப் புணர்வு வாரத்தை முன்னிட்டு மதுரை அரசு மருத்துவக் கல்லுாரி மருந்தியல் கழகத்திலுள்ள மருந்துகள் கண்காணிப்பு மையம் சார்பில் விழிப்புணர்வு விழா அரசு மருத்துவ மனையில் நடந்தது.

மருந்தியல் துறைத்தலைவர் ஹேமாவதி, பேராசிரியர் ராதிகா ஏற் பாடுகளை செய்தனர். டீன் அருள் சுந்தரேஷ் குமார் தலைமை வகித்தார். ஆர்.எம்.ஓ., சர வணன், டாக்டர்கள் சர்மிளா, வசீம், துணை பேராசிரியர்கள் விழிப் புணர்வு ஏற்படுத்தினர்.

டாக்டரின் பரிந் துரையின்றி மருந்துகளை உட்கொள்ள வேண்டாம் என்பது உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகம் அடங்கிய நோட்டீஸ் வழங்கினர்.






      Dinamalar
      Follow us