sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

கண்களை பதம் பார்க்கும் புழுதி

/

கண்களை பதம் பார்க்கும் புழுதி

கண்களை பதம் பார்க்கும் புழுதி

கண்களை பதம் பார்க்கும் புழுதி


ADDED : ஜூலை 02, 2025 08:08 AM

Google News

ADDED : ஜூலை 02, 2025 08:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பேரையூர்; பேரையூர் பகுதியில் ரோட்டோரம் குவிந்துள்ள புழுதி காற்றில் பறந்து வாகன ஓட்டிகளின் கண்களை பதம் பார்க்கிறது.

இப்பகுதியில் கடந்த 10 நாட்களாக காற்று வீசுகிறது. ஆடி துவங்கும் முன்பே காற்று வீசி வருகிறது. காற்று வீசும் போது கிளம்பும் புழுதி மண்டலத்தால் பாதசாரிகள், டூவீலர்களில் செல்வோர் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். நெடுஞ்சாலைத்துறை, உள்ளாட்சி அமைப்பினர் உடனடியாக ரோட்டின் குவிந்துள்ள மணலை அப்புறப்படுத்த வேண்டும்.

இல்லாவிடில் அவற்றில் வாகனங்கள் சிக்கி விபத்து நடக்கவும் வாய்ப்பாக அமையும்.






      Dinamalar
      Follow us