sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

நீரில் மூழ்கி எலக்ட்ரீசியன் பலி

/

நீரில் மூழ்கி எலக்ட்ரீசியன் பலி

நீரில் மூழ்கி எலக்ட்ரீசியன் பலி

நீரில் மூழ்கி எலக்ட்ரீசியன் பலி


ADDED : ஏப் 30, 2025 05:38 AM

Google News

ADDED : ஏப் 30, 2025 05:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பேரையூர்; மதுரை பைக்காராவை சேர்ந்தவர் பாண்டியராஜன் 38. எலக்ட்ரீஷியன். இவர் மனைவி ஈஸ்வரி பிறந்த ஊரான பேரையூர் தாலுகா சின்னகட்டளை கிராமத்திற்கு சித்திரை திருவிழாவிற்காக குடும்பத்துடன் வந்தார்.

சேடபட்டி ஊருணிக்கு குளிக்கச் சென்ற இவர் நீரில் மூழ்கி இறந்தார். எஸ்.ஐ காசிராஜா விசாரிக்கிறார்.






      Dinamalar
      Follow us