sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

செப்.25ல் கட்டுரை போட்டி

/

செப்.25ல் கட்டுரை போட்டி

செப்.25ல் கட்டுரை போட்டி

செப்.25ல் கட்டுரை போட்டி


ADDED : செப் 10, 2025 08:07 AM

Google News

ADDED : செப் 10, 2025 08:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மதுரை காந்தி மியூசியத்தில் கல்லுாரி மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டி செப். 25 காலை 10:15 மணிக்கு நடக்க உள்ளது.

இன்றைய சூழலில் உலக அமைதிக்கான காந்திய அணுகுமுறை என்ற தலைப்பில் எழுத வேண்டும். பதிவுக் கட்டணம் இல்லை. மாணவர் என்பதற்கான சான்றிதழ், காகிதம், பேனாவுடன் வரவேண்டும். பங்கேற்க விரும்புவோர் கல்வி அலுவலர் நடராஜனை 86100 94881ல் தொடர்பு கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us