sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

நெற்பயிருக்கு காப்பீட்டு திட்டம் நீட்டிப்பு

/

நெற்பயிருக்கு காப்பீட்டு திட்டம் நீட்டிப்பு

நெற்பயிருக்கு காப்பீட்டு திட்டம் நீட்டிப்பு

நெற்பயிருக்கு காப்பீட்டு திட்டம் நீட்டிப்பு


ADDED : ஆக 06, 2025 01:16 AM

Google News

ADDED : ஆக 06, 2025 01:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை; மதுரை மாவட்டத்தில் குறுவை பருவ நெற்பயிருக்கான பயிர் காப்பீட்டு திட்டம் ஆக. 14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இயற்கை இடர்பாடுகளினால் விவசாயிகளுக்கு ஏற்படும் மகசூல் இழப்பிற்கு பயிர் காப்பீட்டு திட்டம் ஈடு செய்யும். அறிவிக்கப்பட்டுள்ள கிராமங்களில் உள்ள அனைத்து விவசாயிகளும் பொது சேவை மையம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், தேசிய வங்கிகளில் நடப்பு பருவ அடங்கல், சிட்டா, வங்கிக்கணக்கு நகல், ஆதார் அட்டையுடன் பதிவு செய்யலாம். நெல்லுக்கு ஏக்கருக்கு ரூ.720 பிரீமியம் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இழப்பு ஏற்பட்டால் இழப்பீடாக ஏக்கருக்கு ரூ.36 ஆயிரம் விவசாயிகளுக்கு கிடைக்கும் என வேளாண் துறை தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us