sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

பருத்தி சாகுபடிக்கும் விவசாயிகள் தயக்கம்

/

பருத்தி சாகுபடிக்கும் விவசாயிகள் தயக்கம்

பருத்தி சாகுபடிக்கும் விவசாயிகள் தயக்கம்

பருத்தி சாகுபடிக்கும் விவசாயிகள் தயக்கம்


ADDED : ஏப் 01, 2025 05:09 AM

Google News

ADDED : ஏப் 01, 2025 05:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தைச் சுற்றியுள்ள மானாவாரி விவசாயிகள் இந்தாண்டு குறைந்தளவிலேயே பருத்தி பயிரிட்டு வருகின்றனர்.

திருப்பரங்குன்றம் பகுதியில் வழக்கமாக இந்த சீசனில் காய்கறிகள் அதிகம் சாகுபடி செய்வர். சில ஆண்டுகளாக வெயில் தாக்கம் அதிகம், வேலை ஆட்கள் பற்றாக்குறை, விலை சரிவால் காய்கறிகள் பயிரிடுவதை விவசாயிகள் தவிர்த்து வந்தனர்.

அதற்குப் பதிலாக ஆழ்குழாய்கள், கிணறுகளில் தண்ணீர் உள்ள விவசாயிகள் மாற்றுப் பயிராக பருத்தி பயிரிட்டு வந்தனர். சில விவசாயிகள் கூறுகையில், ''கடந்தாண்டு ஏராளமான விவசாயிகள் பருத்தி பயிரிட்டனர். இந்தாண்டு பருத்தி சாகுபடி செய்வதும் குறைந்து விட்டது. மேற்கண்ட காரணங்களால் பெரும்பாலான விவசாயிகள் பருத்திக்கும் ஆர்வம் காட்டவில்லை'' என்றனர்.






      Dinamalar
      Follow us