sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 16, 2025 ,ஐப்பசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 தினமலர் செய்தியால் பேரையூருக்கு உரம் வந்தது

/

 தினமலர் செய்தியால் பேரையூருக்கு உரம் வந்தது

 தினமலர் செய்தியால் பேரையூருக்கு உரம் வந்தது

 தினமலர் செய்தியால் பேரையூருக்கு உரம் வந்தது


ADDED : நவ 16, 2025 04:00 AM

Google News

ADDED : நவ 16, 2025 04:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பேரையூர்: பேரையூர் பகுதியில் ஒரு மாத காலமாக உரங்கள் தட்டுப்பாடு நிலவியது.

பேரையூர் தாலுகாவில் சேடப்பட்டி, டி. கல்லுப்பட்டி யூனியன்களில் நெல் நடவு பணி நடந்து வருகிறது. நெல் பயிர்களுக்கு மேலுரமும் நடவு செய்யப்பட்ட பயிர்களுக்கு அடி உரமும் இட வேண்டும். மானாவாரி நிலங்களில் மக்காச்சோளம், சோளம், கம்பு உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இவற்றிற்கும் உரம் தேவைப்படுகிறது.

இந்நிலையில் தனியார் கடைகளில் யூரியா மற்றும் டி.ஏ.பி., உரம் தட்டுப்பாடு இருந்தது. இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன்எதிரொலியாக பேரையூர் பகுதி உரக்கடைகளுக்கு உரங்கள் போதுமான அளவு இறக்குமதி செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us