sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 10, 2025 ,கார்த்திகை 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 தினமலர் செய்தியால் நிதி ஒதுக்கீடு

/

 தினமலர் செய்தியால் நிதி ஒதுக்கீடு

 தினமலர் செய்தியால் நிதி ஒதுக்கீடு

 தினமலர் செய்தியால் நிதி ஒதுக்கீடு


ADDED : டிச 10, 2025 08:44 AM

Google News

ADDED : டிச 10, 2025 08:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேலுார்: அழகர் மலை அடிவாரம் கேசம்பட்டியில் 1969 ல் பெரிய அருவி நீர் தேக்கம் அமைக்கப்பட்டது. அருவி நிரம்பினால் 5 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறும். ஆனால் நீர்வளத் துறையினர் பராமரிக்காததாலும், தனிநபர்கள் ஆக்கிரமிப்பாலும் குறைந்த அளவு தண்ணீரையே தேக்க முடிந்தது.

இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து பெரிய அருவி, அருவியால் பயன்பெறும் கண்மாயை பராமரிக்க முதலமைச்சர் ஸ்டாலின் ரூ.2.55 கோடி நிதி ஒதுக்கினார். அதனால் மகிழ்ந்த விவசாயிகள் தினமலர், அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us