sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

வழிகாட்டுதல் கூட்டம்

/

வழிகாட்டுதல் கூட்டம்

வழிகாட்டுதல் கூட்டம்

வழிகாட்டுதல் கூட்டம்


ADDED : ஆக 25, 2025 02:52 AM

Google News

ADDED : ஆக 25, 2025 02:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பேரையூர், : பேரையூர் பகுதியில் விநாயகர் சிலைகள் அமைப்பது மற்றும் ஊர்வலம் நடத்துவதற்கான விழிப்புணர்வு கூட்டம் பேரையூரில் நடந்தது. இதில் உசிலம்பட்டி சப் கலெக்டர் உட்கர்ஷ்குமார், பேரையூர் ஏ. எஸ்.பி., அஸ்வினி தலைமை வகித்தனர். தாசில்தார் செல்லப்பாண்டி முன்னிலை வகித்தார்.

அவர்கள் கூறியதாவது: சதுர்த்தி விழா முடிந்து நீரில் சிலையை கரைக்கச் செல்லும் போது மட்டுமே ஊர்வலம் நடத்த வேண்டும். தகர செட்டில் மட்டுமே சிலைகளை வைக்க வேண்டும். விழாவில் ஒலிபெருக்கி அமைக்க சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் அனுமதி பெற வேண்டும் என்றனர்.






      Dinamalar
      Follow us