sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்றுக உயர்நீதிமன்றம் உத்தரவு

/

நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்றுக உயர்நீதிமன்றம் உத்தரவு

நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்றுக உயர்நீதிமன்றம் உத்தரவு

நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்றுக உயர்நீதிமன்றம் உத்தரவு


ADDED : மே 18, 2025 06:27 AM

Google News

ADDED : மே 18, 2025 06:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: புதுக்கோட்டை மாவட்டம் பெரியசாமி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:

திருமயம் அருகே தேக்காட்டூரில் 'பிள்ளையார் குளம்' நீர்நிலை உள்ளது. அதிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி கலெக்டர், ஆர்.டி.ஓ.,திருமயம் தாசில்தாருக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி அமர்வு: அது நீர்நிலை என வகைப்படுத்தப்பட்டுள்ளதை அரசு தரப்பு உறுதி செய்துஉள்ளது. தாசில்தார் அளவீடு செய்யவேண்டும்.ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அளித்து, விளக்கமளிக்க வாய்ப்பளிக்க வேண்டும். சட்ட நடைமுறைகளை பின்பற்றி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். இதை 4 மாதங்களில் முடிக்க வேண்டும்.

இவ்வாறு உத்தரவிட்டது.






      Dinamalar
      Follow us