sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

ஆணவக் கொலை உயர்நீதிமன்றத்தில் முறையீடு

/

ஆணவக் கொலை உயர்நீதிமன்றத்தில் முறையீடு

ஆணவக் கொலை உயர்நீதிமன்றத்தில் முறையீடு

ஆணவக் கொலை உயர்நீதிமன்றத்தில் முறையீடு


ADDED : ஆக 05, 2025 07:12 AM

Google News

ADDED : ஆக 05, 2025 07:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு முன் வழக்கறிஞர் செல்வகுமார் முறையிட்டதாவது:திருநெல்வேலியில் மென்பொறியாளர் கவின் ஆணவக் கொலை செய்யப்பட்டார்.

மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரி தலைமையில் சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரிக்க உத்தரவிடும் வகையில் உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து பொதுநல வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்றார்.நீதிபதிகள், 'தானாக முன்வந்து விசாரணைக்கு எடுக்க முடியாது. மனு தாக்கல் செய்யும்பட்சத்தில் விசாரிக்கப்படும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us