sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மாற்றுத்திறனாளிகளுக்கு நேர்காணல்

/

மாற்றுத்திறனாளிகளுக்கு நேர்காணல்

மாற்றுத்திறனாளிகளுக்கு நேர்காணல்

மாற்றுத்திறனாளிகளுக்கு நேர்காணல்


ADDED : ஜன 20, 2024 04:59 AM

Google News

ADDED : ஜன 20, 2024 04:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான மனுக்களுக்கு தீர்வு காண ஏற்பாடு நடக்கிறது.

மாற்றுத் திறனாளிகளுக்கு கடந்த செப்டம்பரில் நடந்த நேர்முகத் தேர்வுக்கு பின் பெற்ற மனுக்களையும் சேர்த்து நேற்று நேர்காணல் நடத்தப்பட்டது. 350 க்கும் மேற்பட்ட மனுக்கள் அளிக்கப்பட்டு இருந்தாலும் 250க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

மோட்டார் பொருத்திய மூன்று சக்கர சைக்கிள், பேட்டரி பொருத்திய வீல்சேர் கேட்டு விண்ணப்பித்தவர்களை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சுவாமிநாதன், வட்டார போக்குவரத்து ஆய்வாளர் உலகநாதன், டாக்டர்கள் ராஜேஷ்கண்ணா, சரவணமுத்து ஆகியோர் பயனாளிகளை தேர்வு செய்தனர்.

மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கூறுகையில், ''தகுதியுள்ளோரை தேர்வு செய்து அரசுக்கு பட்டியல் அனுப்புவோம். அதன்பின் அரசு வழங்கியதும் உபகரணங்களை வழங்குவோம்'' என்றார்.






      Dinamalar
      Follow us