sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

திருநீரு பூசி தலையில் அடித்ததில் அண்ணி பலி சாமியாடியிடம் விசாரணை

/

திருநீரு பூசி தலையில் அடித்ததில் அண்ணி பலி சாமியாடியிடம் விசாரணை

திருநீரு பூசி தலையில் அடித்ததில் அண்ணி பலி சாமியாடியிடம் விசாரணை

திருநீரு பூசி தலையில் அடித்ததில் அண்ணி பலி சாமியாடியிடம் விசாரணை


ADDED : மே 21, 2025 05:52 AM

Google News

ADDED : மே 21, 2025 05:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருமங்கலம் : மதுரை மாவட்டம் கூடக்கோவில் அருகே சாமியாடியவர் திருநீறு பூசி தலையில் அடித்ததில் குழந்தை பிறந்து 40 நாட்களான பெண் மயங்கி விழுந்து இறந்தார்.

வளையங்குளத்தை சேர்ந்தவர் கவுதம் 34. தனியார் உணவு வினியோக நிறுவன ஊழியர். மனைவி பிரியா 26, சாப்ட்வேர் நிறுவன ஊழியர். இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் வசித்து வந்தனர்.

பிரியாவிற்கு 40 நாட்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்தது. கணவருடனான கருத்து வேறுபாட்டால் பிரியா காரைக்குடிக்கு செல்லாமல் இருந்தார். மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தாய் வீட்டில் இருந்த பிரியாவிடம் இருந்து 2 நாட்களுக்கு முன்பு குழந்தையை காரைக்குடிக்கு கவுதம் துாக்கிச்சென்றார். இதனால் நேற்று காலை கூடக்கோவில் அருகே குலதெய்வமான வேம்புடையான் கோயிலில் குடும்பத்தினர் பேச்சுவார்த்தை நடத்தி பிரியாவிடம் குழந்தையை ஒப்படைத்தனர்.

இதையடுத்து கவுதமின் தம்பி கவுசிக் சாமியாடினார். அப்போது பிரியாவிற்கு திருநீறு பூசிவிட்டு தலையில் அடித்தபோது மயங்கி விழுந்து இறந்தார். மதுரை ஆர்.டி.ஓ., ஷாலினி தலைமையில் விசாரணை நடக்கிறது.






      Dinamalar
      Follow us