ADDED : மே 07, 2025 01:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: கள்ளிக்குடி தாலுகாவின் உள்வட்ட கிராமங்களில் ஜமாபந்தி மே 14 முதல் 16 வரை நடக்கிறது. தாலுகா அலுவலகத்தில் கலெக்டர் சங்கீதா பங்கேற்கிறார். பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்து தீர்வு காணலாம்.
மே 14ல் கள்ளிக்குடி பிர்கா, மே 15 குராயூர் பிர்கா, மே 16 சிவரக்கோட்டை பிர்கா பொதுமக்களும் மனு கொடுக்கலாம்.