நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார் : மேலுார், கஸ்துாரிபாய் நகர் சித்தி விநாயகர் கோயிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஆக. 25 முதல் யாகசாலை பூஜை துவங்கியது.
நேற்று நான்காம் கால யாகசாலை பூஜை முடிவில் சிவாச்சாரியார் கும்பத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

