sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

அறுவடை நேரத்தில் மழையால் இழப்பு

/

அறுவடை நேரத்தில் மழையால் இழப்பு

அறுவடை நேரத்தில் மழையால் இழப்பு

அறுவடை நேரத்தில் மழையால் இழப்பு


ADDED : ஆக 09, 2025 04:07 AM

Google News

ADDED : ஆக 09, 2025 04:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அலங்காநல்லுார்: அலங்காநல்லுார் அருகே அறுவடை நேரத்தில் காற்றுடன் பெய்த மழையால் பயிர்கள் மூழ்கி சேதமடைந்தன.

இப்பகுதி மேலசின்னனம்பட்டி, கள்வேலிபட்டி உள்பட சில இடங்களில் விவசாயிகள் போர்வெல் தண்ணீரை கொண்டு கோடை நெல் சாகுபடி செய்திருந்தனர். பயிர் வளர்ந்திருந்த வயல்களில் தற்போது அறுவடை நடக்கிறது. நேற்று முன்தினம் மாலை இப்பகுதியில் காற்றுடன் பலத்த மழை பெய்தது.

இதில் மேலசின்னனம்பட்டியில் அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் மழையில் சாய்ந்து தண்ணீரில் மூழ்கியுள்ளன. சில இடங்களில் அறுவடை துவங்கிய நிலையில் மழையால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் செலவு செய்த விவசாயிகள் 30 முதல் 40 மூடை கிடைக்கும் என எதிர்பார்த்து இருந்தனர். மழையால் பயிர்கள் சாய்ந்ததால் ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் நஷ்டம் அடைந்ததாக தெரிவித்தனர். அதிகாரிகள் நிவாரணம் தர வேண்டும் என வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us