sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

தாழ்வாக மின் கம்பிகள் : அச்சத்தில் மக்கள்

/

தாழ்வாக மின் கம்பிகள் : அச்சத்தில் மக்கள்

தாழ்வாக மின் கம்பிகள் : அச்சத்தில் மக்கள்

தாழ்வாக மின் கம்பிகள் : அச்சத்தில் மக்கள்

1


ADDED : ஜூன் 12, 2025 02:18 AM

Google News

ADDED : ஜூன் 12, 2025 02:18 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சோழவந்தான்: சோழவந்தான் அரசு மருத்துவமனை அருகே உயர் மின்னழுத்த கம்பிகள் தாழ்வாக ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

ராமச்சந்திரன்: மருத்துவமனை வாசலிலேயே உயர் மின்னழுத்த கம்பிகள் அதிக அளவில் சிக்கலாகவும், மிகத் தாழ்வாகவும் செல்கின்றன. அனைத்து பஸ்களும் இவ்வழியே பஸ் ஸ்டாண்டிற்கு செல்லும். மேலும் விவசாய பயன்பாட்டிற்கு செல்லும் வாகனங்கள், மட்டை ஏற்றிச் செல்லும் லாரிகள் உயரமாக இருப்பதால் கம்பிகளில் உரச வாய்ப்புகள் அதிகம். பலமுறை கோரிக்கை விடுத்தும் பலனில்லை. உயிரிழப்பு ஏற்படுவதற்கு முன் அதிகாரிகள் சரி செய்ய வேண்டும் என்றார். மின்வாரியம் தரப்பில் கேட்டபோது, ''ஜெனகை மாரியம்மன் கோயில் திருவிழா முடிந்தவுடன் சரி செய்யப்படும்'' என்றனர்.






      Dinamalar
      Follow us