sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

தலை துண்டித்து கொத்தனார் பலி

/

தலை துண்டித்து கொத்தனார் பலி

தலை துண்டித்து கொத்தனார் பலி

தலை துண்டித்து கொத்தனார் பலி


ADDED : ஆக 15, 2011 01:52 AM

Google News

ADDED : ஆக 15, 2011 01:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : மதுரை ரிங் ரோட்டில், மணல் வாங்க சென்ற கொத்தனார், தனியார் பஸ் மோதி தலை துண்டிக்கப்பட்டு,

பலியானார்.திருமங்கலம் கற்பக நகரைச் சேர்ந்தவர் சுந்தரராஜன், 45.

கொத்தனார். இவர், மணல் வாங்க நேற்று காலை 7.30 மணிக்கு பஸ்சில் மதுரை ரிங் ரோடு - சிவகங்கை ரோடு சந்திப்பிற்கு சென்றார். லாரியின் பின்புறம் ஏறி, மணல் தரம் குறித்து ஆய்வு செய்துவிட்டு இறங்கினார். அப்போது விழுப்புரத்தில் இருந்து ஆதிபரா சக்தி ஊர்வலத்திற்காக மதுரை வந்த தனியார் பஸ் மோதியதில், சுந்தரராஜனின் தலை துண்டாகி சில அடி தூரம் வீசப்பட்டு, பலியானார். பஸ் டிரைவர் வித்யாபதியை கருப்பாயூரணி இன்ஸ்பெக்டர் தெய்வீகபாண்டியன் கைது செய்தார்.








      Dinamalar
      Follow us