sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

கணவருடன் செல்ல மறுத்த மனைவியால் விசாரணையில் திருப்பம்

/

கணவருடன் செல்ல மறுத்த மனைவியால் விசாரணையில் திருப்பம்

கணவருடன் செல்ல மறுத்த மனைவியால் விசாரணையில் திருப்பம்

கணவருடன் செல்ல மறுத்த மனைவியால் விசாரணையில் திருப்பம்


ADDED : ஆக 23, 2011 01:25 AM

Google News

ADDED : ஆக 23, 2011 01:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : கடத்த வழக்கி 20 நாள் கைக்குழந்தையுடன் ஆஜரான பெண், கணவருடன் செல மறுத்ததா, ஐகோர்ட் கிளையி ஹேபியஸ் கார்பஸ் மனு விசாரணையி திருப்பம் ஏற்பட்டது.

கரூர் வடகுபட்டியை சேர்ந்த மூர்த்தி, 28, தாக்க செய்த ஹேபியஸ் கார்பஸ் மனு: எனக்கும், சகோதரி மகள் கவிதா, 27,வுக்கும் 7 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. கூட்டுறவு பா சொசைட்டியி பணிபுரிகிறேன். கடந்த செப்., 9 வேலைக்கு சென்று வீட்டிற்கு திரும்பிய போது, மனைவியை காணவிலை. அவரை பக்கத்து வீட்டை சேர்ந்த ஜீவா கடத்தியது தெரிய வந்தது. மனைவியை கண்டுபிடித்து ஆஜர்படுத்த வேண்டும், என்றார். மனு நீதிபதிகள் ஜனார்த்தனராஜா, அருணாஜெகதீசன் முன் விசாரணைக்கு வந்தது. கவிதா, கைக்குழந்தையுடன் ஆஜரானார். மனுதாரரும் ஆஜரானார். கணவருடன் செல கவிதா மறுத்து விட்டார். இதுகுறித்து அரசு வக்கீ சி.ரமேஷிடம் நீதிபதிகள் விசாரித்தனர். பின், மனு மீது உத்தரவிட வேண்டி, விசாரணையை இன்றைக்கு தள்ளிவைத்தனர்.










      Dinamalar
      Follow us