sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 26, 2026 ,மாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

தபால் சிறுசேமிப்பு ஏஜன்ட்கள் உண்ணாவிரதம்

/

தபால் சிறுசேமிப்பு ஏஜன்ட்கள் உண்ணாவிரதம்

தபால் சிறுசேமிப்பு ஏஜன்ட்கள் உண்ணாவிரதம்

தபால் சிறுசேமிப்பு ஏஜன்ட்கள் உண்ணாவிரதம்


ADDED : ஆக 28, 2011 12:39 AM

Google News

ADDED : ஆக 28, 2011 12:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : மத்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுனர் சியாமளா கோபிநாத் பரிந்துரையை ரத்து செய்யக்கோரி, மதுரையில் தபால் சிறுசேமிப்பு ஏஜன்ட்கள் நேற்று உண்ணாவிரதம் இருந்தனர்.

ஏஜன்ட்களின் ஒரு சதவிகித கமிஷனை 0.05 சதவீதமாக குறைத்தும், மகளிர் ஏஜன்ட்களின் நான்கு சதவிகித கமிஷனை படிப்படியாக குறைத்து, ஒரு சதவிகிதமாக ஆக்கவும், பி.பி.எப்., முகவாண்மையை ரத்து செய்யவும் சியமளா கோபிநாத் பரிந்துரை செய்துள்ளார். ஏஜன்ட்களின் வாழ்வாதாரத்திற்கு எதிரான இந்த பரிந்துரையை ரத்து செய்யக்கோரி, மதுரையில் நடந்த உண்ணாவிரதத்திற்கு சங்க தலைவர் மோதிலால் தலைமை வகித்தார். செயலாளர் வனஜா, துணை பொருளாளர் பாலகுமார் முன்னிலை வகித்தனர். அண்ணாதுரை எம்.எல்.ஏ., துவக்கினார். காங்., முன்னாள் நகர் செயலாளர் சொக்கலிங்கம், வரதராஜன், பாலாஜி, இல.அமுதன் பேசினர்.








      Dinamalar
      Follow us