sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 26, 2026 ,மாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

ஆக்கிரமிப்பால் முதியவர் பலி

/

ஆக்கிரமிப்பால் முதியவர் பலி

ஆக்கிரமிப்பால் முதியவர் பலி

ஆக்கிரமிப்பால் முதியவர் பலி


ADDED : அக் 09, 2011 01:37 AM

Google News

ADDED : அக் 09, 2011 01:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : மதுரை பொன்மேனியைச் சேர்ந்தவர் செல்லச்சாமி, 72.

நேற்று காலை அப்பகுதி முனியாண்டி கோயில் அருகே நடந்து சென்ற போது, மாடக்குளத்தை சேர்ந்த கருப்பையா என்பவரின் டூவீலர் மோதியதில் காயமடைந்தார். அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு இறந்தார். மக்கள் கூறுகையில், ''முனியாண்டி கோயில் அருகே ரோட்டை ஆக்கிரமித்து லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளன. நேற்று காலை செல்லச்சாமி, லாரியை கடந்து வந்தபோதுதான் விபத்தில் சிக்கி இறந்தார்,'' என்றனர். இனியாவது இன்னொரு உயிர் பலியாகாமல் இருக்க, போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா?










      Dinamalar
      Follow us