sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

பல்வேறு வழக்குகளில் 27பவுன் நகை மீட்பு

/

பல்வேறு வழக்குகளில் 27பவுன் நகை மீட்பு

பல்வேறு வழக்குகளில் 27பவுன் நகை மீட்பு

பல்வேறு வழக்குகளில் 27பவுன் நகை மீட்பு


ADDED : ஜூலை 28, 2011 03:38 AM

Google News

ADDED : ஜூலை 28, 2011 03:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருமங்கலம் : திருமங்கலத்தில் பல்வேறு இடங்களில் கொள்ளையடிக்கப்பட்ட 27 பவுன் நகைகள் மீட்கப்பட்டன.

திருமங்கலம் நகர், கண்டுகுளம், கே.டி.கே. நகர் போன்ற பகுதிகளில் தொடர்ந்து கொள்ளை சம்பவம் நடந்தது. எஸ்.எஸ்.ஐ., சிவனேசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் விளாச்சேரி மொட்டமலையைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் முத்து (30) என்பவரிடம் விசாரித்த போது அவர் தனது கூட்டாளிகளான மதுரைவீரன், செல்வராஜ், குருவன், கருப்பையா ஆகியோருடன் சேர்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. முத்துவை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 27 பவுன் நகைகளை மீட்டனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us