sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

அரசு ஆஸ்பத்திரியில் "வென்னீர்' தினமலர் செய்தி எதிரொலி

/

அரசு ஆஸ்பத்திரியில் "வென்னீர்' தினமலர் செய்தி எதிரொலி

அரசு ஆஸ்பத்திரியில் "வென்னீர்' தினமலர் செய்தி எதிரொலி

அரசு ஆஸ்பத்திரியில் "வென்னீர்' தினமலர் செய்தி எதிரொலி


ADDED : ஆக 11, 2011 03:43 AM

Google News

ADDED : ஆக 11, 2011 03:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : மதுரை கலெக்டர் அலுவலக பஸ்ஸ்டாண்ட்டில் அரசு ஆஸ்பத்திரியின் விரிவாக்க கட்டடம் சமீபத்தில் துவக்கப்பட்டது.

இப்பிரிவை மேம்படுத்துவது குறித்து தினமலர் இதழில் செய்தி வெளியானது. ஆஸ்பத்திரி வளாகத்தில் நோயாளிகளுக்கு, 'சோலார்' மின்சக்தி மூலம் வென்னீர் வசதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதற்கு ஆஸ்பத்திரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. தீவிர சிகிச்சை பிரிவின் அருகில் மின்சார வசதியில் வென்னீர் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இப்பிரிவின் பொறுப்பு அதிகாரி டாக்டர் காந்திமதிநாதன் இதற்கு முயற்சி எடுத்தார். இப்பிரிவுக்கு கிரானைட் சங்கத்திடமிருந்து கட்டில்கள், அழகர்கோயில் அபிலாஷ் கெமிக்கல் நிறுவனத்திலிருந்து பர்னிச்சர்களும் பெறப்பட்டன.








      Dinamalar
      Follow us