sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மக்கள் நீதிமன்றத்தில்378 வழக்குகள் பைசல்

/

மக்கள் நீதிமன்றத்தில்378 வழக்குகள் பைசல்

மக்கள் நீதிமன்றத்தில்378 வழக்குகள் பைசல்

மக்கள் நீதிமன்றத்தில்378 வழக்குகள் பைசல்


ADDED : அக் 10, 2011 02:24 AM

Google News

ADDED : அக் 10, 2011 02:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை:மதுரை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் மெகா மக்கள் கோர்ட் மாவட்ட தலைமை நீதிபதி ராஜசேகரன் (பொறுப்பு) தலைமையில் நடந்தது.

ஓய்வு பெற்ற நீதிபதிகள் ராஜகோபால், கனகசபாபதி, பரமேஸ்வரன் வழக்குகளை விசாரித்தனர். நான்கு சிவில் வழக்குகள் உட்பட 378 வழக்குகள் பைசல் செய்யப்பட்டன. இதில் 102 விபத்து வழக்குகளில் இரண்டு கோடியே 27 லட்சத்து ஏழாயிரத்து 865 ரூபாயும், 125 செக் மோசடி வழக்குகளில் 36 லட்சத்து 31 ஆயிரம் ரூபாயும் பாதிக்கப்பட்டவருக்கு வழங்கப்பட்டன. சார்பு நீதிபதி ஆர்.ஸ்ரீதரன் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us