sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மனமகிழ் மன்றம்  தடை கோரி வழக்கு

/

மனமகிழ் மன்றம்  தடை கோரி வழக்கு

மனமகிழ் மன்றம்  தடை கோரி வழக்கு

மனமகிழ் மன்றம்  தடை கோரி வழக்கு


ADDED : நவ 24, 2024 04:06 AM

Google News

ADDED : நவ 24, 2024 04:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை,: மதுரை மீனாம்பாள்புரம் மகேஸ்வரன். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:

மதுரை பீபிகுளத்தில் குறிப்பிட்ட சமூக மக்களின் பயன்பாட்டிற்காகதமிழக அரசு நிலம் ஒதுக்கியது. அதில் மது விற்பனையுடன் கூடிய மனமகிழ் மன்றம் நடத்த அனுமதியளிக்கக்கூடாது என அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு கலெக்டர்,மாவட்ட டாஸ்மாக் மேலாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.






      Dinamalar
      Follow us