sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மனமகிழ் மன்றம்:  தடைகோரி வழக்கு

/

மனமகிழ் மன்றம்:  தடைகோரி வழக்கு

மனமகிழ் மன்றம்:  தடைகோரி வழக்கு

மனமகிழ் மன்றம்:  தடைகோரி வழக்கு


ADDED : ஆக 10, 2025 03:59 AM

Google News

ADDED : ஆக 10, 2025 03:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை:கீழக்குயில்குடி சிவப் பிரகாஷ். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:

செக்கானுாரணியில் அரசு கள்ளர் மேல்நிலை பள்ளி, கோயில், திருமண மண்டபங்கள், மாணவர் விடுதிகள் உள்ளன. இப்பகுதி மனமகிழ் மன்றம் அமைக்க தகுந்த இடம் அல்ல. மது அருந்துவோரால் விபத்து ஏற்படும். அனுமதிப்பது விதிமீறலாகும். உரிமம் வழங்கும் முன் மக்களிடம் கருத்து கோர வேண்டும். தனியார் மனமகிழ் மன்றம் அமைக்க உரிமம் வழங்க தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ராஜராஜன் ஆஜரானார்.

அரசு பிளீடர் திலக்குமார், 'இதுவரை உரிமம் வழங்கவில்லை. மனு நிலுவையில் உள்ளது' என்றார்.

நீதிபதிகள் கலெக்டர், மதுவிலக்கு மற்றும் கலால்துறை உதவி கமிஷனர், திருமங்கலம் தாசில்தார் பதில் மனு தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.






      Dinamalar
      Follow us