sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

புரிந்துணர்வு ஒப்பந்தம்

/

புரிந்துணர்வு ஒப்பந்தம்

புரிந்துணர்வு ஒப்பந்தம்

புரிந்துணர்வு ஒப்பந்தம்


ADDED : மே 31, 2025 05:00 AM

Google News

ADDED : மே 31, 2025 05:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் செல்லமுத்து அறக்கட்டளை, சென்னை மிஷின் நிறுவனம் சார்பில் அண்ணா மாளிகை, ஜான்சிராணி பூங்காவில் திறன் மேம்பாட்டு பயிற்சி மையம், உணவகம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் அமைச்சர் தியாகராஜன் தலைமையில் கையெழுத்தானது.

மேயர் இந்திராணி பொன்வசந்த் முன்னிலை வகித்தார். செல்லமுத்து அறக்கட்டளை நிறுவனர்டாக்டர் சி.ராமசுப்பிரமணியன், கமிஷனர் சித்ரா ஆகியோர் ஒப்பந்தங்களை பரிமாறிக் கொண்டனர். தலைமை பொறியாளர் பாபு, துணை கமிஷனர் ஜெய்னுலாபுதீன், மண்டலத் தலைவர் பாண்டிச்செல்வி ஆகியோர் உடன்இருந்தனர்.






      Dinamalar
      Follow us