sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

பந்தல்குடி கால்வாயில் ரூ.90 கோடியில் தடுப்புச்சுவர் அமைச்சர் நேரு தகவல்

/

பந்தல்குடி கால்வாயில் ரூ.90 கோடியில் தடுப்புச்சுவர் அமைச்சர் நேரு தகவல்

பந்தல்குடி கால்வாயில் ரூ.90 கோடியில் தடுப்புச்சுவர் அமைச்சர் நேரு தகவல்

பந்தல்குடி கால்வாயில் ரூ.90 கோடியில் தடுப்புச்சுவர் அமைச்சர் நேரு தகவல்


ADDED : அக் 28, 2024 04:39 AM

Google News

ADDED : அக் 28, 2024 04:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : மதுரையில் பந்தல்குடி கால்வாயின் இருபுறமும் ரூ.90 கோடியில் தடுப்புச் சுவர் கட்டப்படும் என அமைச்சர் நேரு தெரிவித்தார்.

மதுரையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட செல்லுார் கட்டபொம்மன் நகர், பந்தல்குடி வாய்க்கால், குலமங்கலம் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் அமைச்சர்கள் நேரு, மூர்த்தி, தியாகராஜன், மேயர் இந்திராணி பொன்வசந்த், கலெக்டர் சங்கீதா, மாநகராட்சி கமிஷனர் தினேஷ்குமார் பங்கேற்றனர்.

நேரு கூறியது: நகரில் 18 குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய மழைநீர் அகற்றப்பட்டுள்ளது.மழை நீர் தேங்காத வகையில் நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.

பந்தல்குடி கால்வாயின் இருபுறமும் ரூ. 90 கோடியில் தடுப்புச் சுவர் கட்டப்படும். முதல்வர் அனுமதி பெற்று பணிகள் விரைவில் தொடக்கப்படும். அதிக மழைப் பொழிவு காரணமாகவே பாதிப்பை தவிர்க்க முடியவில்லை. 24 மணிநேரத்தில் துரித நடவடிக்கை எடுத்து இயல்பு நிலைக்கு மதுரையை கொண்டு வந்துள்ளோம் என்றனர்.






      Dinamalar
      Follow us