sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

பல்திறன் போட்டிகள்

/

பல்திறன் போட்டிகள்

பல்திறன் போட்டிகள்

பல்திறன் போட்டிகள்


ADDED : ஆக 26, 2025 03:58 AM

Google News

ADDED : ஆக 26, 2025 03:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பரங்குன்றம்: மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி சுற்றுச்சூழல் மன்றம் சார்பில் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு பல்திறன் போட்டிகள் நடத்தப்பட்டன. முதல்வர் ராம சுப்பையா துவக்கி வைத்தார். தலைவர் விஜயராகவன், செயலாளர் ஸ்ரீதர், இயக்குனர் பிரபு முன்னிலை வகித்தனர்.

மாணவி கனக பூஜா வரவேற்றார். மன்ற ஒருங்கிணைப்பாளர் ஹரி விஷ்ணு, புகைப்படக் கலைஞர் ஆர்த்தி பேசினர். சுற்றுச்சூழல் குறித்த கட்டுரை, ஓவியம், வினாடி வினா, அலைபேசியில் போட்டோ எடுத்தல், கழிவுகளிலிருந்து கலைநயம் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன. 17 துறைகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். செயற்கை நுண்ணறிவுத் துறை மாணவர்கள் அதிக புள்ளிகள் பெற்று சுழற்கோப்பையை வென்றனர். நுண்ணுயிரியல் துணைத் தலைவர் கோபி மணிவண்ணன், பேராசிரியர் சிலம்பரசன் ஒருங்கிணைத்தனர். மாணவி அர்ச்சனாதேவி நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us