தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மோட்டார் இல்லை... தொட்டி இல்லை...

 மோட்டார் இல்லை... தொட்டி இல்லை...

 மோட்டார் இல்லை... தொட்டி இல்லை...


ADDED : நவ 21, 2025 03:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 21, 2025 03:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மேலுார்: கச்சிராயன்பட்டி ஊராட்சி அலுவலகம் எதிரே 10 ஆண்டுகளுக்கு முன்பு போர்வெல் அமைக்கப்பட்டு குடிநீர் விநியோகிக்கப்பட்டது. ஓராண்டிற்கு முன்பு மோட்டார் பழுதானதாக கூறி ஊராட்சி நிர்வாகம் கழற்றி சென்றதோடு சரி, இதுவரை சரி செய்யவில்லை.

அப்பகுதியினர் கூறியதாவது: இதுகுறித்து கிராமசபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றியும் கண்டு கொள்ளவில்லை. கண்மாய் உள்ளிட்ட பல பகுதிகளில் தண்ணீரை தேடி அலைவதால் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு மீண்டும் தொட்டி அமைத்து குடிநீர் விநியோகிக்க வேண்டும் என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us