sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 24, 2025 ,ஐப்பசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

நிழற்குடை இல்லை பயணிகள் கவலை

/

நிழற்குடை இல்லை பயணிகள் கவலை

நிழற்குடை இல்லை பயணிகள் கவலை

நிழற்குடை இல்லை பயணிகள் கவலை


ADDED : அக் 24, 2025 02:32 AM

Google News

ADDED : அக் 24, 2025 02:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பேரையூர்: சாப்டூர் வடகரைப்பட்டியில் பஸ் ஸ்டாப்பில் நிழற்குடை இல்லாமல் பயணிகள் அவஸ்தைப் படுகின்றனர்.

இந்த ஸ்டாப்பில் வடகரைப்பட்டி, வண்டாரி அணைக்கரைப்பட்டி, மெய்யனுாத்தும்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மாணவ மாணவிகள், முதியோர் பஸ் ஏற வெயிலிலும் மழையிலும் காத்து இருக்கின்றனர். நிழற்குடை இல்லாமல் சிரமப்படுகின்றனர்.

அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us