sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

விவசாயிகளுக்கு கண்டுணர்வு பயணம்

/

விவசாயிகளுக்கு கண்டுணர்வு பயணம்

விவசாயிகளுக்கு கண்டுணர்வு பயணம்

விவசாயிகளுக்கு கண்டுணர்வு பயணம்


ADDED : பிப் 02, 2024 12:23 AM

Google News

ADDED : பிப் 02, 2024 12:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாடிப்பட்டி : வாடிப்பட்டி வட்டாரத்தில் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு அறுவடைக்கு பின் தொழில்நுட்பங்கள் குறித்த உள் மாநில அளவிலான கண்டுணர்வு பயணம் நடந்தது.

வாடிப்பட்டி, திருப்பரங்குன்றம், திருமங்கலம், கள்ளிக்குடி பகுதிகளில் இருந்து 50 விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டனர். அருப்புக்கோட்டை வேளாண்மை அறிவியல் நிலைய பண்ணை மேலாளர் ஜீவா சிறுதானியங்கள் சாகுபடி முதல் அறுவடை வரையிலான தொழில்நுட்பங்கள் குறித்தும், இணை பேராசிரியர் நல்லகருப்பன் மதிப்பு கூட்டுதல் மற்றும் அதன் பயன்பாடுகள் குறித்தும், விருதுநகரில் உள்ள மோதி சிறுதானியங்கள் மதிப்பு கூட்டுதல் நிறுவனத்தில் சிவக்குமார் விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் கூடுதல் வருவாய் குறித்து விளக்கினர்.

கண்டுணர்வு பயண ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளர் பிரியா, உதவி மேலாளர் பூமிநாதன், அருணாதேவி செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us