sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

வாடிப்பட்டியில் இயந்திரம் மூலம் நெல் அறுவடை பணிகள் தீவிரம்

/

வாடிப்பட்டியில் இயந்திரம் மூலம் நெல் அறுவடை பணிகள் தீவிரம்

வாடிப்பட்டியில் இயந்திரம் மூலம் நெல் அறுவடை பணிகள் தீவிரம்

வாடிப்பட்டியில் இயந்திரம் மூலம் நெல் அறுவடை பணிகள் தீவிரம்


ADDED : ஏப் 19, 2025 01:35 AM

Google News

ADDED : ஏப் 19, 2025 01:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாடிப்பட்டி:

வாடிப்பட்டி தாலுகாவில் வைகை பெரியாறு கால்வாய் பாசனத்தில் சாகுபடி செய்த நெல் அறுவடை பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இப்பகுதியில் வாடிப்பட்டி, சோழவந்தான், அலங்காநல்லுாரில் கால்வாய் பாசன வசதி பெறும் பகுதிகளில் விவசாயிகள் குறுகிய கால நெல் ரகங்களை நடவு செய்தனர். தற்போது கதிர்கள் விளைந்து அறுவடையை எதிர்நோக்கி உள்ளது. இதையடுத்து விவசாயிகள் இயந்திரம் மூலம் நெல் அறுவடை பணிகளை துவக்கி உள்ளனர். கடந்த போகத்தை போல் இம்முறையும் நெற்பயிர்கள் கதிர் பிடிக்கும் பருவத்தில் காலம் தவறி பெய்த மழையால் விளைச்சல் பாதித்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

விவசாய தொழிலாளி வேலுச்சாமி கூறுகையில், ''கிணற்று பாசனத்தில் முன்கூட்டியே நடவு செய்ததால் ஏக்கருக்கு 27 மூடைகள் கிடைத்தன. கால்வாய் பாசனத்தில் நடவு செய்து அறுவடை முடித்த விவசாயிகள், சமீபத்திய மழையால் மகசூல் பாதிப்பு மற்றும் வைகோல் நீரில் மூழ்கி வீணானது எனக் கூறியதாக தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us