நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: ஓவியர் மாருதியின் படைப்புகள் மதுரை காமராஜர் ரோடு செல்லம் செஞ்சுரி மஹாலில் தொடங்கியது.
அன்றில் கலைக்கூடம் நிறுவனர் ராஜேஷ் கூறியதாவது: மாருதியின் 50க்கும் மேற்பட்ட ஓவியங்கள் முதன்முறையாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. தனி பாணியை கொண்டு சிறந்து விளங்கினர். இக்கண்காட்சியுடன் மாணவர்களுக்கு ஓவிய பயிற்சியும் அளிக்கிறோம் என்றார். ஓவியத்தின் சிறப்புகளை ஓவியர் கொண்டல் ராஜ் விளக்கினார்.