sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

அரசு பஸ்களால் பயணிகள் அவதி

/

அரசு பஸ்களால் பயணிகள் அவதி

அரசு பஸ்களால் பயணிகள் அவதி

அரசு பஸ்களால் பயணிகள் அவதி


ADDED : செப் 29, 2024 06:32 AM

Google News

ADDED : செப் 29, 2024 06:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருமங்கலம்,: மதுரை மாட்டுத்தாவணியில் இருந்து சிவகாசி மற்றும் திருநெல்வேலிக்கு இரண்டு அரசு பஸ்கள் சென்றன. கப்பலுார் டோல்கேட்டை கடக்க முயன்ற போது பஸ்களின் பாஸ்ட் டேக் கணக்கில் பணம் இல்லாததால் பஸ்கள் கடந்து செல்ல ஊழியர்கள் அனுமதிக்கவில்லை.

இதையடுத்து பஸ் டெப்போவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பாஸ்ட் டேக் கணக்கில் பணம் ரீசார்ஜ் செய்த பின்பு அனுமதிக்கப்பட்டன. இதனால் 40 நிமிடங்களுக்கு மேல் பயணிகள் தவித்தனர்.






      Dinamalar
      Follow us