sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

ஓய்வூதியர் சங்க மாநாடு

/

ஓய்வூதியர் சங்க மாநாடு

ஓய்வூதியர் சங்க மாநாடு

ஓய்வூதியர் சங்க மாநாடு


ADDED : ஜூலை 06, 2025 03:43 AM

Google News

ADDED : ஜூலை 06, 2025 03:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநகர்: மதுரை திருநகரில் அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாநாடு திருப்பரங்குன்றம் வட்ட கிளை சார்பில் நடந்தது. தலைவர் தனபாண்டியன் தலைமை வகித்தார். செயற்குழு உறுப்பினர் பிச்சுமணி வரவேற்றார். துணைத் தலைவர்கள் எர்னஸ்ட் தேவராஜ், பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர். அரசு ஊழியர் சங்க முன்னாள் பொதுச் செயலாளர் செல்வம் பேசினார். செயற்குழு உறுப்பினர்கள் பழனிவேல், தனம் தீர்மானங்கள் வாசித்தனர். துணைத் தலைவர் கீதா நன்றி கூறினார்.

70 வயது பூர்த்தியான அனைத்து ஓய்வூதியர்களுக்கும் 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். தேர்தல் நேரத்தில் அரசு ஊழியர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

செயலாளர் பன்னீர்செல்வம், பொருளாளர் நடராஜன், மாவட்ட துணைத் தலைவர் தினகர்சாமி, செயலாளர் பாலமுருகன், தலைவர் கிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர் முருகேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us