sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 03, 2025 ,கார்த்திகை 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 கலெக்டர் அலுவலகத்தில் மறியல்

/

 கலெக்டர் அலுவலகத்தில் மறியல்

 கலெக்டர் அலுவலகத்தில் மறியல்

 கலெக்டர் அலுவலகத்தில் மறியல்


ADDED : டிச 03, 2025 06:57 AM

Google News

ADDED : டிச 03, 2025 06:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: பார்வையற்றோர் மறுவாழ்வு நலச்சங்க அமைப்பினர் நேற்று மதியம் 2:00 மணிக்கு மதுரை கலெக்டர் அலுவலக வாயில் முன்பு கேட்டைப் பூட்டி மறியலில் ஈடுபட்டனர். இதனால் பொதுமக்கள் சிரமப்பட்டனர். அருகில் இருந்த கேட்டை திறந்து வழி ஏற்படுத்தினர்.

சங்கத்தின் தலைவர் குமார் கூறியதாவது: பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு திருப்பரங்குன்றம் தாலுகா கே.புதுப்பட்டியில் வீட்டுமனை ஒதுக்கப்பட்டு இருந்தது. தற்போது வேடர்புளியங்குளத்தில் இடம் மாற்றி ஒதுக்கீடு செய்வதாக தெரிவிக்கின்றனர். எங்களுக்கு தோப்பூர் பகுதியிலேயே இடம் ஒதுக்கி பட்டா வழங்க வேண்டும். புதிய இடத்தை நாங்கள் ஏற்க மாட்டோம். புதுப்பட்டியில் பட்டா தராவிடில் ஆதார், ரேஷன் கார்டுகள், மாற்றுத்திறனாளிகளுக்கான அட்டையை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைப்போம் என்றனர். கலெக்டரிடம் மனு கொடுத்து கலைந்தனர்.






      Dinamalar
      Follow us