sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 21, 2026 ,மாசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

கவியரங்கம்

/

கவியரங்கம்

கவியரங்கம்

கவியரங்கம்


ADDED : ஜன 02, 2024 05:37 AM

Google News

ADDED : ஜன 02, 2024 05:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை; மதுரையில் மாமதுரை கவிஞர் பேரவை சார்பில் 'தமிழ் உயரத் தமிழன் உயர்வான்' என்ற தலைப்பில் கவியரங்கம் நடந்தது.

தலைவர் சக்திவேல் தலைமை வகித்தார். செயலாளர் ரா.ரவி வரவேற்றார். பொருளாளர் ரா. கல்யாணசுந்தரம், துணைத்தலைவர் ரா. வரதராஜன், துணைச்செயலாளர் கங்காதரன் முன்னிலை வகித்து கவிதை வாசித்தனர். கவிஞர்கள் வீரபாகு, குறளடியான், லிங்கம்மாள், இதயத்துல்லா, சமயக்கண்ணு, அஞ்சூரியா, ஜெயராமன், ஆறுமுகம், முருகபாரதி, அனுராதா, நாகவள்ளி ஆகியோரும் கவிதை வாசித்தனர். புரட்சிக்கவிஞர் மன்றத்தலைவர் வரதராஜன் பரிசு வழங்கினார். ஆதிசிவம் தென்னவன் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us