sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

போலீசாருக்கு காவல் நீட்டிப்பு

/

போலீசாருக்கு காவல் நீட்டிப்பு

போலீசாருக்கு காவல் நீட்டிப்பு

போலீசாருக்கு காவல் நீட்டிப்பு


ADDED : ஆக 14, 2025 04:44 AM

Google News

ADDED : ஆக 14, 2025 04:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மடப்புரம் பத்திரகாளியம்மன் கோயில் காவலாளியாக இருந்த அஜித்குமார் போலீசார் தாக்கியதில் இறந்தார். போலீஸ்காரர்கள் கண்ணன், பிரபு, ஆனந்த், ராஜா, சங்கரமணிகண்டன் கைதாகினர்.

வழக்கை சி.பி.ஐ., விசாரிக்கிறது. கண்ணன் உட்பட 5 போலீசாரை ஆக.13 வரை காவலில் வைக்க மதுரை நீதிமன்றம் ஜூலை 30 ல் உத்தரவிட்டது. நேற்று காணொலி மூலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு ஆக.26 வரை காவல் நீட்டிப்பு செய்து நீதிபதி செல்வபாண்டி உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us