ADDED : ஜன 17, 2025 05:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை நகர் போலீஸ் சார்பில் ஆயுதப்படை மைதானத்தில் பொங்கல் விழா நடந்தது. போலீஸ் கமிஷனர் லோகநாதன் தலைமை வகித்தார்.
துணை கமிஷனர்கள் இனிகோ திவ்யன், அனிதா, ராஜேஸ்வரி, வனிதா, கூடுதல் துணை கமிஷனர் திருமலைக்குமார் உட்பட போலீசார் பலர் குடும்பத்துடன் பங்கேற்றனர். விளையாட்டுப் போட்டிகள் நடத்தி பரிசு வழங்கப்பட்டது. இரவு விருந்தும் நடந்தது.