நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* அடுத்தடுத்து விபத்து: 5 பேர் காயம்
மதுரை: முத்துப்பட்டி பகுதியில் இருந்து நேற்று மதியம் திருப்பரங்குன்றம் ரோடு வழியாக சென்ற கார் ஒன்று பழங்காநத்தம் பஸ் ஸ்டாப் அருகே கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. டூவீலர் ஒன்றின் மீது மோதி 'பல்டி' அடித்து கவிழ்ந்தது. கார், டூவீலரில் வந்தவர்கள், ரோட்டோரம் சென்ற முதியவர் உட்பட 5 பேர் காயமுற்றனர். சுப்பிரமணியபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.