sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

தற்கொலைக்கு முயன்றவரை காப்பாற்றிய போலீசார்

/

தற்கொலைக்கு முயன்றவரை காப்பாற்றிய போலீசார்

தற்கொலைக்கு முயன்றவரை காப்பாற்றிய போலீசார்

தற்கொலைக்கு முயன்றவரை காப்பாற்றிய போலீசார்


ADDED : மார் 20, 2025 05:47 AM

Google News

ADDED : மார் 20, 2025 05:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் நுழைவு பகுதியில் உள்ள பாலத்தின் மையப்பகுதி

ஒருபுற கைப்பிடி சுவற்றின் மீது நேற்று மாலை ஹெல்மெட் அணிந்து ஒருவர் அமர்ந்திருந்தார்.போலீசார் பேசியபோது அந்த நபர் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக தெரிவித்தார். பக்குவமாக பேசி போலீசார் அவரை காப்பாற்றினர். இன்ஸ்பெக்டர் மதுரை வீரன் விசாரணையில்

அந்தநபர் நிலையூரைச் சேர்ந்த குட்டிகமல் 27, என்பதும் பெங்களூருவில் ஏ.சி. மெக்கானிக்காக வேலை பார்ப்பதும், தனியார் வங்கியில் ரூ. 70 ஆயிரம் கடன் வாங்கியதும், மூன்று தவணைகள் மட்டும் கட்டியதும் தெரிந்தது. கடன் தொகையை நிறுவனத்தினர் செலுத்துமாறு கூறியதாகவும் அதனால் மன உளைச்சலில் தற்கொலைக்கு முயன்றதாகவும் தெரியவந்தது. அவருக்கு போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.






      Dinamalar
      Follow us