sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

கல்வி உதவித்தொகை வழங்கல்

/

கல்வி உதவித்தொகை வழங்கல்

கல்வி உதவித்தொகை வழங்கல்

கல்வி உதவித்தொகை வழங்கல்


ADDED : பிப் 13, 2025 05:33 AM

Google News

ADDED : பிப் 13, 2025 05:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பரங்குன்றம்: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரியில் திருமலை நாயக்கர் பிறந்தநாள் விழா, மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா, டில்லியில் குடியரசு தின விழாவில் பங்கேற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.

விஜயராகவன் - ராமலட்சுமி அறக்கட்டளை சார்பில் நடந்த விழாவிற்கு கல்லுாரி முதல்வர் ராமசுப்பையா தலைமை வகித்தார். தலைவர் ராஜகோபால், பொருளாளர் ஆழ்வார்சாமி, உப தலைவர் ஜெயராம், உதவிச் செயலாளர் ராஜேந்திரபாபு, சுயநிதிப் பிரிவு இயக்குனர் பிரபு முன்னிலை வகித்தனர். செயலாளர் விஜயராகவன் வரவேற்றார்.

உதவி பேராசிரியர் திருஞானசம்பந்தம் அறிமுக உரையாற்றினார். 'வழிகாட்டும் மன்னர் திருமலை' என்ற தலைப்பில் எழுத்தாளர் கவுதமன் பேசினார். பேராசிரியர் மல்லிகா தொகுத்து வழங்கினார். உதவி பேராசிரியர் தேவி பூமா ஒருங்கிணைத்தார்.

கல்லுாரி மாணவர்களில் ஆதரவற்றோர், பொருளாதாரத்தில் பின்தங்கியோர் 52 பேருக்கு ரூ.8.12 லட்சம் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது. தமிழ் உயராய்வு மைய துறை தலைவர் காயத்ரிதேவி நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us