sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

ரோடு வசதி வேண்டும் ராயபுரம் பொதுமக்கள்

/

ரோடு வசதி வேண்டும் ராயபுரம் பொதுமக்கள்

ரோடு வசதி வேண்டும் ராயபுரம் பொதுமக்கள்

ரோடு வசதி வேண்டும் ராயபுரம் பொதுமக்கள்


ADDED : ஜூன் 15, 2025 06:55 AM

Google News

ADDED : ஜூன் 15, 2025 06:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சோழவந்தான் : சோழவந்தான் அருகே ராயபுரத்தின் கிழக்கே ஜெர்மென் பிளாட் பகுதியில் ரோடு அமைக்க வேண்டும் என அப்பகுதியினர் வலியுறுத்துகின்றனர்.

அப்பகுதி மைக்கேல் கூறியதாவது: இங்கு நுாற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. பல ஆண்டுகளாக இப்பகுதியில் ரோடு அமைக்கப்படாமல் உள்ளது.இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் சிரமப்படுகின்றன. மழைக்காலங்களில் இப்பகுதி சேறும், சகதியுமாக மாறிவிடுவதால் வாகனங்கள் சிக்கிக் கொள்கின்றன.ஊருக்குள் அமைத்துள்ள சிமென்ட் ரோடு சிதிலமடைந்து ஜல்லிக்கற்கள் வெளியே தெரிகின்றன. சீரமைக்க பல ஆண்டுகளாக வலியுறுத்தியும் பலன் இல்லைஅதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

பி.டி.ஓ., கிருஷ்ணவேணியிடம் கேட்டபோது, 'இப்பகுதியில் ரோடு அமைக்கும் திட்டம் உள்ளது. விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.






      Dinamalar
      Follow us