sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

சுங்கவரி மோசடியில் தண்டனை

/

சுங்கவரி மோசடியில் தண்டனை

சுங்கவரி மோசடியில் தண்டனை

சுங்கவரி மோசடியில் தண்டனை


ADDED : மார் 29, 2025 05:19 AM

Google News

ADDED : மார் 29, 2025 05:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: தனியார் நிறுவன பங்குதாரர் ராமகிருஷ்ணன். இவர் மும்பை, கொச்சி, கரூரில் சிலருடன் சேர்ந்து மத்திய அரசிடம் ரூ. 3 கோடியே 48 லட்சத்து 29 ஆயிரத்து 568 சுங்கவரி விலக்கு பெறுவதற்காக வெளிநாட்டிலிருந்து ஜவுளி கச்சா பொருட்களை இறக்குமதி செய்தார்.

அதற்கு ஈடாக மதிப்பற்ற அழுக்கடைந்த கழிவு துணிகளை ஏற்றுமதி செய்துள்ளார். இவர் சுங்கவரி மோசடியில் ஈடுபட்டதாக சி.பி.ஐ.,வழக்கு பதிந்தது. மதுரை சி.பி.ஐ., நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. ராமகிருஷ்ணனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.60 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சண்முகவேல் உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us