/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
செங்கரும்பு வெட்டும் பணி துவக்கம்
/
செங்கரும்பு வெட்டும் பணி துவக்கம்
ADDED : ஜன 10, 2026 07:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர்: பேரையூர் தாலுகாவில் ஏராளமான விவசாயிகள் செங்கரும்பு சாகுபடி செய்திருந்தனர்.
தைப்பொங்கலுக்கு தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படுகிறது. இதில் ஒரு கிலோ பச்சரிசி, சக்கரை, செங்கரும்பு, ரூ. 3 ஆயிரம் வழங்கப் படுகிறது. இதற்காக விவசாயிகளிடம் செங் கரும்பு கொள்முதல் செய்யப்படுகிறது.
வியாபாரிகள் விற்பனை செய்யவும் செங் கரும்புகளை கொள்முதல் செய்கின்றனர். இப்பகுதி யில் சாகுபடி செய்யப்பட்ட செங்கரும்பை அறுவடை செய்து லாரிகளில் ஏற்றும் பணி நடந்து வருகிறது.

