sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

என்கவுன்டர் செய்ய திட்டம் ரவுடி மனைவி கமிஷனில் மனு

/

என்கவுன்டர் செய்ய திட்டம் ரவுடி மனைவி கமிஷனில் மனு

என்கவுன்டர் செய்ய திட்டம் ரவுடி மனைவி கமிஷனில் மனு

என்கவுன்டர் செய்ய திட்டம் ரவுடி மனைவி கமிஷனில் மனு

1


ADDED : ஏப் 16, 2025 01:18 AM

Google News

ADDED : ஏப் 16, 2025 01:18 AM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை:மதுரையில் 22 ஆண்டுகளாக தொடரும் பழிக்குப்பழி கொலைகளில் தற்போது, 'மூளையாக' செயல்பட்டு வரும் பிரபல ரவுடி வெள்ளைக்காளியை போலீசார் 'என்கவுன்டர்' செய்ய இருப்பதாக கூறி, அவரது மனைவி திவ்யா, மாநில மனித உரிமை கமிஷனில் மனு அளித்துள்ளார்.

மனுவில் கூறியிருப்பதாவது:

நான்கு ஆண்டுகளாக தண்டனை கைதியாக, என் கணவர் புழல் சிறையில் உள்ளார். மார்ச் 22ல் மதுரையில், 'கிளாமர்' காளி கொலை செய்யப்பட்டார். இதற்கும், என் கணவருக்கும் எந்த தொடர்பும் இல்லை. இவ்வழக்கில் என் கணவரை காவலுக்கு எடுத்து விசாரிக்க, அழைத்துச் செல்லும் பட்சத்தில், போலி என்கவுன்டர் அல்லது துப்பாக்கியால் சுட்டு நிரந்தர ஊனமாக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

மார்ச் 31ல் என் கணவரின் நண்பர் சுபாஷ் சந்திரபோஸ் போலீசாரால், என்கவுன்டர் செய்யப்பட்டார். எனவே, மனித உரிமை மீறல் நடக்காத வகையில் அவரது உயிரை காப்பாற்ற வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us